சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, February 15, 2013

நான் ரசித்த கவிதை


நான் ரசித்த கவிதை

'மலடி'
என்று பட்டம் சூட்டி
அழைத்தார்கள் அவளை

வாசலில் வந்து அழைத்தான்
பிச்சைக்காரன்
'அம்மா' என்று

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...