சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, February 27, 2013

யார் அந்த நல்லவர்கள் ?


# படித்ததில் பிடித்தது #

யார் அந்த நல்லவர்கள் ? அவர்கள் என்ன செய்வார்கள்?

அமிழ்தமே கிடைத்தாலும் தான் மட்டும் உண்ணாமல், மற்றவர்களோடு பகிர்ந்து உண்பார்கள்.

கோபப்படமாட்டார்கள்.

மற்றவர்கள் அஞ்சுவதற்கு அஞ்சுவார்கள்.

புகழுக்காக எதையும் செய்ய மாட்டார்கள்.

பழி வரும் என்றால் உலகமே கிடைத்தாலும் அதை செய்ய மாட்டார்கள்.

தமக்காக உழைக்காமல் பிறர்க்காக உழைப்பார்கள்.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...