சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, February 23, 2013

மனைவி : கணவன்


மனைவி (கணவனிடம்): ஏங்க....நீங்க இன்னிக்கு பேசப்போற கூட்டத்துக்கு நான் வரட்டுமா?

கணவன் :வீட்டிலேயே என் பேச்சைக் கேட்க மாட்டாயே... கூட்டத்தில வந்தா கேட்கப்போறே?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...