புரிஞ்சா சரி
----------------
மிருக காட்சி சாலையில் இருந்த இரண்டு சிங்கங்கள் தப்பித்தன. ஒன்று உடனே பிடிபட்டது. இரண்டாவது பல மாதங்களுக்குப் பின் பிடிபட்டு மறுபடியும் ஜூவில் விடப்பட்டது.
முதலாவது சிங்கம் கேட்டது, "இவ்வளவு நாளா எங்க ஒளிஞ்சிருந்த.. யாராலயும் கண்டுபிடிக்கவே முடியலையே..."
இரண்டாவது சிங்கம் : "டாஸ்மாகில்"
முதலாவது சிங்கம் : "யாருமே பாக்கலையா"
முதலாவது சிங்கம் : "குடிகாரனுகளைத் தான் தின்னுகிட்டு இருந்தேன் இத்தனை நாளா.. யாருமே கண்டுக்கல.. நேத்து தான் தவறிப்போய் "சைட் டிஷ்" சமைக்கிறவனை தின்னுட்டேன். எல்லோருமே தேட ஆரம்பிச்சிட்டாங்க.."
No comments:
Post a Comment