சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, February 23, 2013

ராப்பிச்சை


நேத்து பீச்ல நாம பேசிக்கிட்டு இருந்ததை எங்கம்மா
பார்த்துட்டாங்க, நல்ல வேளை, தாடி வச்சிருந்ததால
நீங்க தப்பிச்சீங்க..."

"அப்படியா,என்ன சொன்னாங்க!?"

"நல்ல நாளும் பொழுதுமா சீக்கிரம் வீட்டுக்கு வராம,
ராப்பிச்சைக்காரனோடு உனக்கு என்ன பேச்சுனு
திட்டினாங்க...!"

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...