சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, February 18, 2013

'பயந்தாங்கொள்ளி, திறமைசாலி, புத்திசாலி.


''பயந்தாங்கொள்ளி, திறமைசாலி, புத்திசாலி... யார்?''

''சர்க்கஸ் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, எதிர்பாராதவிதமாக சிங்கம் கூண்டைவிட்டு வெளியேறிப் பார்வையாளர்கள் மீது பாய்ந்தால்,

அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறவன் பயந்தாங்கொள்ளி.

சிங்கத்தை அடக்க முயல்கிறவன் திறமைசாலி.

அந்தக் கூண்டுக்குள் ஓடிப் போய்க் கதவைச் சாத்திக்கொள்கிறவன், புத்திசாலி!''

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...