சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, February 27, 2013

பேராசை


வீதியில் சர்க்கரை வண்டி ஒன்று கவிழ்ந்தது.

எறும்புகள் ஓடோடி வந்தன.

தங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில் ஒவ்வொரு துகளாக சுமந்து கொண்டு தங்களால் முடிந்த சர்க்கரையை சேமித்தன

அதே இடத்திற்கு யானை ஒன்று வந்தது. அத்தனை சர்க்கரையையும் சாப்பிட ஆசை கொண்டது.

தும்பிக்கையைத் தரையில் வைத்து உறிஞ்சியது.

சர்க்கரையுடன், மண், கல், பாலித்தீன் பைகள் எல்லாம் உள்ளே போயின.

அவதிப்பட்டது.

அளவுக்கு மேலான ஆசை அவதியையே தரும்.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...