சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, February 24, 2013

புலம்பல்

கணவன்:- நம்ம பொண்ணை தீர விசாரிக்காமல் ஒரு முட்டாப் பயலுக்குக் கட்டிக் கொடுத்துட்டோம்..!

மனைவி:- எங்கப்பா கூட இப்படித்தாங்க… நமக்கு கல்யாணம் ஆன பிறகு ரொம்ப நாள் புலம்பிக்கிட்டிருந்தாரு…!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...