சிரிப்பு(த)த்துவம்
-----------------------
உனக்காக ஒருவன் ஓடினால் நீ நல்ல நண்பன்
உனக்காக 100 பேர் ஓடினால் நீ நல்ல முதலாளி
உனக்காக ஒரு ஊரே ஓடினால் நீ நல்ல தலைவன்....
வாழ்வதல்ல வாழ்க்கை வாழ்ந்து காட்டுவதே வாழ்க்கை..
உதாரணமாய் வாழ்வோம்.....
இருந்தாலும் மறைந்தாலும் பேர்
சொல்ல வேண்டும்... இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். .
No comments:
Post a Comment