ஆசிரியர் தனது மாணவர்களிடம், யாரெல்லாம் சொர்க்கத்துக்கு போகணும்னு ஆசைபடுறிங்கனு கேட்டார்....
எல்லா மாணவர்களும் கைய தூக்குனாங்க, ஒருவனை தவிர...
ஆசிரியர் அந்த மாணவனிடம் கேட்டார் எல்லாரும் சொர்க்கத்துக்கு போகணும்னு ஆசை படுறாங்க உனக்கு மட்டும் ஆசை இல்லையா.. அதுக்கு அந்த மாணவன் சொன்னான். " எங்க அம்மா ஸ்கூல் விட்டதும் நேர வீட்டுக்கு தான் வரணும்னு சொல்லிருக்காங்க ."
No comments:
Post a Comment