சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, February 18, 2013

கிரிமினல்ஸ்......


கிரிமினல்ஸ்......
------------------

ஒரு பள்ளியில்,

பிள்ளைகள் அனைவரையும் ஒரு காவல் நிலையத்திற்கு கூட்டி சென்றார்கள். அதில் நம்ம அய்யாசாமியும் ஒருவன்.

அங்கே MOST WANTED கிரிமினல்களின் படங்கள் வரிசையாக மாட்டப்பட்டிருந்தன.

இன்ஸ்பெக்டரைப் பார்த்து அய்யாசாமி,

"அங்கிள் , இவங்க போட்டோவை இங்கே ஏன் மாட்டி இருக்கீங்க" என்றான்.

"இவங்க எல்லாம் கிரிமினல்ஸ்..இவங்களை தீவிரமா தேடிட்டு இருக்கோம்' என்றார் இன்ஸ்பெக்டர்

அய்யாசாமி இன்ஸ்பெக்டரை கேட்டான்,

"அப்படீன்னா இவங்களை நிக்க வைச்சு போட்டோ எடுக்கறப்பவே பிடிச்சிருக்கலாமே...ஏன் பிடிக்காம விட்டீங்க?"

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...