சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, February 25, 2013

அழகு நிலையம்


பெண்கள் அழகு நிலையம் ஒன்றிலிருந்து பெண்கள் வெளியே வரும்போதெல்லாம் சில இளைஞர்கள் கேலி செய்வதாக அதன் உரிமையாளருக்கு புகார் போனது.

அவர் காவல்துறைக்குத் தெரிவிக்கவில்லை. அந்த இளைஞர்களைக் கூப்பிட்டு எச்சரிக்கவுமில்லை.

தன் அழகுநிலையத்துக்கு வெளியே ஒரு பெரிய பலகை வைத்தார்: பேசும் பலகைகள்

“இங்கிருந்து போகும் பெண்களை கேலி செய்யாதீர்கள்.

அவர் உங்கள் பாட்டியாகக்கூட இருக்கலாம். அடையாளம் தெரியாமல் அவசரப்படாதீர்கள்”.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...