நேரமாகியும் வேலை விட்டு வீட்டுக்குத் திரும்பாத நம்ம அய்யாசாமி மீது கோபத்தில் இருக்கிறாள் அவள் மனைவி. அந்த நேரம் பார்த்து தொலைபேசி அழைக்கிறது.
அய்யாசாமி : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன்?
மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம்
அய்யாசாமி : ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். எனக்காக காத்திருக்க வேணாம். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.
No comments:
Post a Comment