ஒரு இளைஞன் காரில் வேகமாக சென்று கொண்டிருந்தான்.
அப்போது ஒரு பெண் SCOOTY ல் அவனை முந்திச் செல்கிறாள்.
இளைஞன் : “ஏய் எருமை”
பெண் : “நீதான்டா நாய், குரங்கு, பன்னி”
... என்று திரும்பி அவனைப்
பார்த்து திட்டிக் கொண்டே செல்கிறாள்.
திடீரென சாலையைக் கடந்து கொண்டிருந்த எருமை மீது மோதி காயமடைந்து விடுகிறாள்.
நீதி : எப்போதுமே ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
No comments:
Post a Comment