சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, January 16, 2013

புரிந்து கொள்


ஒரு இளைஞன் காரில் வேகமாக சென்று கொண்டிருந்தான்.
அப்போது ஒரு பெண் SCOOTY ல் அவனை முந்திச் செல்கிறாள்.

இளைஞன் : “ஏய் எருமை”

பெண் : “நீதான்டா நாய், குரங்கு, பன்னி”
... என்று திரும்பி அவனைப்
பார்த்து திட்டிக் கொண்டே செல்கிறாள்.

திடீரென சாலையைக் கடந்து கொண்டிருந்த எருமை மீது மோதி காயமடைந்து விடுகிறாள்.

நீதி : எப்போதுமே ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...