சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, January 14, 2013

வாழ்க்கை தத்துவம்


வாழ்க்கை என்கிறது வண்டி மாதிரிங்க

ஒரு சக்கரம் கணவன் னா,
மற்ற சக்கரம் மனைவிங்க..

இந்த ரெண்டில் எது பழுது பட்டாலும் வண்டி ஓடாது

.
.
.
.
.
.
.
..
.
.
நீதி :
மேலதிகமா இன்னொன்ன (ஸ்டெப்னி) வைத்துக்கொள்ளுங்கள்

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...