சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, January 30, 2013

மெண்ட்டல்


ஒரு மெண்ட்டல் ஹாஸ்ப்பிட்டலுக்கு நம்ம அய்யாசாமி வேற ஒரு வேலையா போயிருந்தார். திடீர்னு அவருக்கு ஒரு சந்தேகம். எப்படி பேசண்ட்டுகளை கரெக்ட்டா கண்டுபுடிச்சி அட்மிட் பண்றாங்கன்னு.

டாக்டர்கிட்ட கேட்டார்.

டாக்டர் : குளிக்கிற தண்ணி தொட்டில தண்ணிய புல் பண்ணி ஒரு ஸ்பூன், மக், பக்கெட் கொடுத்து தண்ணிய காலி பண்ண சொல்லுவோம்....

அய்யாசாமி : அப்போ நார்மலா இருக்கறவங்க பக்கெட் வெச்சி தண்ணிய அள்ளி ஊத்தி காலி பண்ணிடுவாங்க அதானே.......?

டாக்டர்: நோ... நோ.... நர்ஸ்....., அய்யாசாமிய உடனே அட்மிட் பண்ண ஏற்பாடு பண்ணுங்க.....

அய்யாசாமி : அய்யய்யோ.... ஏன் டாக்டர்.......?
.
.
.
.
.
.
.
டாக்டர்: ஏன்னா நார்மலா இருக்கறவங்க தண்ணி தொட்டிய கீழே திறந்து விட்டு தண்ணிய காலி பண்ணுவாங்க.....
(என்ன உங்களையும் அட்மிட் பண்ணணுமா)


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...