சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, January 25, 2013

குடும்ப விசயம்


மனைவி : நம்ம குடும்ப விசயம் வெளிய போகாம இருக்கிறது உங்க கையிலதான் இருக்கு.

கணவன் : அதுக்கு நான் என்ன செய்யணும்?

மனைவி: நான் கோபப்பட்டு அடிச்சாலும் நீங்க கூச்சல் போட்டு ஊரைக் கூட்டக் கூடாது. கம்முன்னு இருக்கணும் சரியா?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...