சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, January 12, 2013

(மக்கள் தொகை


ஆசிரியை : (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது)
இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.

அய்யாசாமி : (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுத்தவேண்டும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...