சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, January 27, 2013

ரொம்ப அறிவாளிடா



ஒரு மாதமாக கணவன், மனைவிக்கிடையே சண்டை. உடைகள் அங்கங்கே சிதறி வீடு குப்பைக்காடாக இருந்தது.

திடீரென ஒரு நாள் மனைவி எல்லாவற்றையும் சுத்தம் செய்து கணவனுடனும் அன்பாய் நடந்துகொண்டாள்.

இதைக் கவனித்த அவன் நண்பன் ...,
"என்னடா செய்தாய்? உன் மனைவி இப்படி கனிவாய் நடந்து கொள்கிறாள்?" என்றான்.

"ஒன்றுமில்லை ஒருநாள் உறக்கத்தில், என்னைத் தொடாதே, எனக்கிருப்பது ஒரு அன்பான மனைவி அவளைத் தவிர யாரையும் தொடமாட்டேன் என்னைத்தொடாதே என்று கத்தினேன். அன்றுமுதல் இப்படி மாறிவிட்டாள்.
என்ன செய்வது பொய் சொன்னால்தான் பெண்களுக்குப் பிடிக்கிறது."

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...