Thursday, January 17, 2013
அய்யாசாமியோட பசங்க
அய்யாசாமியோட பசங்க ரெண்டு பேர் ஒரே க்ளாஸ்ல படிச்சிட்டு இருந்தானுங்க.
மேடம் சொன்னாங்க எல்லாரும் அவங்க அவங்க அப்பா பெயர எழுதி கொண்டு வாங்கனு....
ஆனா இந்த ரெண்டு பேரும் வேற வேற பெயர எழுதி கொண்டு போய் காமிச்சானுகள்.....
மேடம் கேட்டாங்க ஏண்டா ரெண்டு பேருக்குமே ஒரே அப்பா தானே பின்ன எதுக்கு இப்படி எழுதிட்டு வந்திருக்கிங்கனு....
அதுக்கு நம்ம அய்யாசாமிட பசங்க என்ன சொன்னானுகள் தெரியுமா..........??
இவனுங்க காப்பியடிச்சு எழுதிருக்கானுங்க அப்படின்னு யாரும் சொல்லிடக்கூடாதுல மிஸ் ......
அதுக்குதான்.
Labels:
நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment