சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, February 23, 2013

கணவன்:மனைவி


கணவன்: இன்னுமா சமையல் ஆகலே?நான் ஓட்டலுக்கு போறேன்.

மனைவி: ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்கோ.

கணவன்: அதுக்குள்ளே ஆகிடுமா?

மனைவி: இல்லே, நானும் புடவையை மாத்திட்டு உங்களோட வந்திடறேன்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...